மக்களுக்கு எச்சரிக்கை

img

ஆற்று கரையோர  மக்களுக்கு எச்சரிக்கை 

மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப் படுவதால் தஞ்சாவூர் மாவட்டம் காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாது காப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்